508
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் மொபைல் பழுதுபார்க்கும் கடையில் திடீரென்று செல்போன்ஒன்று வெடித்து சிதறியது. முக்கம் பகுதியில் உள்ள அந்தக் கடையில் உரிமையாளர் செல்போனை பழுது பார்த்துக் கொண்டிருந...

578
சென்னை தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் பொது இடங்களில் பார்க்கிங் இல்லாத பகுதியில் நிறுத்தப்படும் ஸ்கூட்டிகளை மட்டுமே திருடிய ஹரிஹரன் என்பவரை சிசிடிவி பதிவை வைத்து கைது செய்த போலீசார் அவரிடமிருந்து...

264
சேலம் மாவட்டம் மேட்டூரில் பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற 4 பேர் தூக்கி வீசப்படுவது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கூலி லைன் பகுதியைச் சேர்ந்த குமாரவடி...

285
திருத்துறைப்பூண்டி அருகே, நகை அடகு கடையின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகைகளும், நான்கரை கிலோ வெள்ளி பொருட்களும் திருடு போனதாக உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்....

361
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் - சத்யா தம்பதியினரின் 7 வயதுச் சிறுமி, அங்குள்ள விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். விளையாடச் சென்ற மகளைக் காணவி...

320
வேலூர் அருகே பெருமுகை பகுதியில் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்தவர்களை, சுமார் 100 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக்கொண்டு, காஞ்சிபுரம் மாவட்டம், மேல்பாக்கத...

446
கோவை ராஜவீதியில் உள்ள நகைக் கடையில் நகை வாங்குவது போல் நாடகமாடி முதியவரை திசை திருப்பி 5 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். விஷ்ணு என்பவரின் நகைக்கடையில் அவர...



BIG STORY